28/01/2021

முதலாளிகளே பேரம் போகாதீர்கள்...

 


சமீபத்தில் கிடைத்த உறுதிசெய்யபடாத சுவாரசிய தகவல்கள்...

சிவகாசி பட்டாசு நிறுவனங்களை மத்திய அரசு கைபற்றி அம்பானியின்   வசம் ஒப்படைத்து, சிவகாசி ஊழியர்களுக்கு 2-3 மடங்கு சம்பளம் மேல் போட்டு தர முடிவெடுப்பதாகவும் அதை தடுக்க மாநில அரசிற்கு சிவகாசி முதலாளிகள் பொட்டிகளில் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருப்பதாகவும்.. "லஞ்சமாக பணம் தருவார்கள், தொழிலாளர்களை கண்டு கொள்ளமாட்டார்கள், எப்படியோ வேலை இருந்தாலே போதும்" என சிவகாசியன் புலம்பல் செய்தி உலாவுகிறது..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.