23/02/2021

தமிழர் நாட்டில் வந்தேறிகள்...

தமிழர் நாட்டில் இன்று வரை தமிழர்களுக்கு வேலையில்லாத நிலை இருந்து வருவதன் காரணம் வந்தேறிகள் நிலையாக இங்கே தங்கிவிட்டது தான்...

தமிழர்கள் தான் பிறந்த மண்ணை விட்டு வெளி இடங்களுக்கு வேலை தேடி போகும் நிலையும், அல்லது உள்ளூரிலேயே கூலிகளாக இருக்கும் நிலையும் கவலைக்கிடமானது...

தமிழர்கள் இட ஒதுக்கீட்டு மாயையில் வந்தேறிகளை வாழ வைத்தும் ஆள வைத்தும் அழகு பார்ப்பது கேவலமான ஒன்று..

தொல் தமிழர்களை ஆதி திராவிடர்கள் என்றாக்கி , வந்தேறி சக்கிளியரை ஆதி தமிழர் என்றும் , அருந்தமிழர் என்றும் கூறி நமது உரிமைகளை அவர்களுக்கு பங்கிட்டுவிட்டு மிச்சத்தை நமக்கே சலுகையாக வழங்குவதும் , அதுவும் கிடைக்காத நிலையில் அதற்காக தமிழ் தேசிய தலைவர்கள் போராடுவதும் அசிங்கமல்லவா ?

ஆள வேண்டிய தமிழினம் அகதியாக திரிவதும், சலுகைகளுக்காக ஏங்குவதும் நியாயமா ?

தமிழா சிந்திப்பீர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.