23/02/2021

நான் vs ஆன்மா...

 


1. ஆணவம் தனக்கு மட்டும் சேவை செய்ய முயலும்...

ஆன்மா மற்றவர்களுக்கும் சேவை செய்ய முயலும்...

2.ஆணவம் எப்பொழுதும் வெளிப்புறமாக அங்கீகரிக்க முயலும்...

ஆன்மா எப்பொழுதும் உள் நம்பகத்தன்மையையாய் இருக்க முயலும்...

3.ஆணவம் வாழ்க்கையை போட்டி மனப்பான்மையோடு பார்க்கும்..

ஆன்மா பரிசாய் கொடுத்த வாழ்க்கையாய் பார்க்கும்....

4.ஆணவம் தன்னை மட்டும் பாதுக்காக முயலும்..

ஆன்மா மற்றவரையும் பாதுக்காக முயலும்...

5.ஆணவம் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்கும்..

ஆன்மா உள்தொற்றத்தை பார்க்கும்...

6.ஆணவம் பற்றாக்குறையை உணரும்..

ஆன்மா மிகுதியை உணரும்...

7.ஆணவம் அழியும்..

ஆன்மா அழியாது...

8. ஆணவம் காமத்தை ஈர்க்கும்...

ஆன்மா அன்பை ஈர்க்கும்...

9. ஆணவம் ஞானத்தை தேடும்...

ஆன்மா ஞானமாகவே இருக்கும்...

10.ஆணவம் பரிசை மட்டும் அனுபவிக்கும்...

ஆன்மா வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும்...

11.ஆணவம் பல வலிகளுக்கு காரணமகா இருக்கும்...

ஆன்மா மனக்காயங்களை ஆற சிகிச்சை முறைக்கு காரணமாக இருக்கும்...

12.ஆணவம் இறைவனை நிராகரிக்கும்...

ஆன்மா இறைவனை அரவணைக்கும்...

13.ஆணவம் பூர்த்தி செய்ய முயலும்...

ஆன்மா அழியாமல் முழுமையாய் இருக்கும்..

14. ஆணவம் என்பது நான்...

ஆன்மா என்பது நாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.