10/03/2021

முக்குலத்தோர் புலிப்படை நடத்தும் கருணாஸ் யார்..?

 


தஞ்சை க.இராசசேகர் அவர்களின் கண்டனபதிவு...

முக்குலத்தோர் சமுதாய மக்களுக்காக வாய் கிழிய வக்கனை பேசும் கருணாஸ் யார் தெரியுமா?

முக்குலத்தோருக்கும் கருணாசுக்கும் சம்மந்தமே இல்லை அவர் முக்குலத்தேரே இல்லை....

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை இவரது சொந்த ஊர்..

இவரது தந்தை நகைத்தொழில் செய்யும் ஆச்சாரி சமூகம் தாயார் முத்திரையர்..

இவரது தாயார் இளம்வயதில் புதுக்கோட்டை தி.மு.க மாவட்டச்செயலாளராக இருந்த கோ.பெரியண்ணன் அவர்களின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்..

அந்த பெரியண்ணன்தான் கருணாஸின் தாயாருக்கும் குருவிக்கரம்பையை சார்ந்த நகைத்தொழிலாளி ஆனந்தன் என்பவருக்கு மணம்முடித்து வைத்தார்... இது நெ.1.

சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த கருணாஸ் அடையாறு இசைக் கல்லூரியில் படித்த சென்னை புழுதிவாக்கம் ராம்நகர் நலச்சங்கத்தின் தலைவர் பெஞ்சமின் என்பவரின் மகள் கிரேசியை விரட்டி விரட்டி காதலித்தார்..

காதல் வலையில் கிரேசி விழுந்து விட்டார் வீட்டுக்கு தெரியவர அனகாபுத்தூரில் உள்ள கருணாசின் உறவினர் ஒருவர் வீட்டில் கிரேசியை தங்க வைத்தார்..

கிரேசியின் தந்தை அலைந்து திரிந்துவிட்டு 1998ல் உள்ளகரம் புழுவாக்கம் பேரூராட்சிதலைவர் திரு பொன்.ஜெகதீசன் என்பவரிடத்தில் பஞ்சாயத்துக்கு வந்தார்..

கருணாசுக்கு ஆதரவாக இன்றைய புதுக்கோட்டை தொகுதி தி.மு.க MLA பெரியண்ண அரசு வந்தார்..

காதலர்கள் அழைத்து பேசப்பட்டது இருவரும் உறுதியாக இருந்தனர் இருவரும் மேஜர்.. அங்கேயே திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது..

திருமணத்திற்கு மடிப்பாக்கத்தில் இரண்டு மாலையை வாங்கி வந்து கொடுத்தது நான்தான்.. இது நெ.2

கிரேசி ஆதி திராவிட கிருஸ்துவர்.. கருணாசை எப்படி முக்குலத்தோர் கணக்கில் சேர்ப்பது..

முக்குலத்தோர் எல்லாம் ……… என நினைத்து கருணாஸ் பேட்டி கொடுக்கிறார்.

இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கருணாஸ் கொஞ்சம் அடங்க வேண்டும் இல்லையென்றால் முகத்திரை கிழிக்கப்படும்..

கதம்ப ஜாதியிலே பிறந்தவன் முக்குலத்தோர் வேசம் போட்டால் நம்பிவிடுவோமா?

😡😡😡😡

கண்டன பதிவு..

தஞ்சை க.இராசசேகர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.