17/04/2021

சென்னை மாநகராட்சி கட்டடத்தின் மீது இருந்த தமிழ் வாழ்க பெயர் பலகை அகற்றம்...

ஏன்? யார் சொல்லி யார் செய்தது? இந்த அதிமுக  கொத்தடிமைகள் கூட்டம் தாங்கள் சனாதன பிராமணிய RSS மனுதர்ம பாசிச பா ஜ க  வினர் கொத்தடிமைகள் கூட்டம் என்பதை நிரூபித்தார்கள்... 

சனாதன மனுதர்ம பிராமணியம் எப்படி தமிழை, தமிழக மொழி, தமிழக மக்கள் கல்வி, வேலைவாய்புகள், வாழ்வாதரத்தை அழித்து வருகிறது... கத்தியின்றி, இரத்தமின்றி, அடிமைகள், அதிகார வர்க்கத்தினர் மூலமாக எப்படி அழிக்கிறது என்பதை கண் கூடாக பாருங்கள்,  பூணூல் போடாத இந்து மக்களே... 

ஏதோ திசை திருப்பும் வேலை நடக்கிறது.

வன்மையான கண்டனங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.