29/10/2021

தெலுங்கன் பெரியாரும் திருட்டு திராவிடமும்...

 


20 நூற்றாண்டு நாத்திகர்களில் ஈ.வெ.ராமசாமி மட்டுமே ஒரு மொழியை மட்டுமே காட்டுமிராண்டி மொழி, பகுத்தறிவுக்கு ஓவ்வாத மொழி தமிழ் என்று குற்றம் சாட்டிய ஒரே மாபெரும் நாத்திகர்..

ஆனால் அவர் தாய் மொழி தெலுங்கா அல்லது கன்னடமா என்று அவருக்கே தெரியாது..

வேறு எந்த உலக நாத்திகரும் மொழி தான் நாத்திகத்திற்கு தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியது இல்லை..

இவர் குற்றம் சாட்டக் காரணம் தமிழர்களை தனது இனத்தவரே காலகாலத்திற்கும் அடக்கி ஆள வேண்டும் என்ற குறுகிய தன் இனநல வெறியே காரணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.