04/11/2021

காதலர்களே...

 




காதல் மலர்வது என்னவோ
பூச்செடியில் தான் என்பது
எல்லோருக்கும் தெரியும்...

ஆனால்...
அது உதிர்வது என்னவோ
கல்லறையில் என்பது
எத்தனை பேருக்கு தெரியுமோ...

என்னைப் போல் இன்னும்
எத்தனையோ பேர் இம்மண்ணில்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.