18/09/2022

இந்திய நீதித்துறை எனும் நிதித்துறை...

 


"உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், அரசியல்வாதிகளின் கால்களை பிடித்து, அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள், என துக்ளக் குருமூர்த்தி எங்களைக் கிண்டல் செய்ததற்கு வருத்தம் தெரிவித்தால், கைது செய்ய மாட்டோம்!" - ஹைகோர்ட்

"தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வீ.சேகர் மன்னிப்புக் கோரினால், கைது செய்ய மாட்டோம்!" - ஹைகோர்ட்

"ஹைகோர்ட்டாவது, மயிXXXX என்று இந்தியாவின் ஜனநாயகத்தூணை அவமானப்படுத்திய எச்.ராஜா மன்னிப்புக் கோரினால், கைது செய்ய மாட்டோம்!" - ஹைகோர்ட்

"ஊடகத்தில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் விபச்XXXX என்று கூறி நான்காம் ஜனநாயகத்தூணை அவமானப்படுத்திய எஸ்.வீ.சேகர் மன்னிப்புக் கோரினால் கைது செய்ய மாட்டோம்!" - ஹைகோர்ட்

"ஊடகங்கள் அனைத்துமே Presstitutes! செய்தியாளர்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்திய எச்.ராஜா மன்னிப்புக் கோரினால், கைது செய்ய மாட்டோம்!" - ஹைகோர்ட்

நம்புங்கள்! "நூல்" இழைகூட வித்தியாசம் இன்றி, சட்டம் அனைவருக்கும் சமமானது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.