14/04/2017

தமிழினமே விழித்தெழு...


மார்சியம் பேசுவார்கள்,
பெரியாரியம் பேசுவார்கள்,
பொதுவுடைமை பேசுவார்கள்,
விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவார்கள்,
ஈழம் பற்றி உருகுவார்கள்,
திராவிடம் பேசுவார்கள்,
தமிழ் பற்றிப் பேசுவார்கள்...

ஆனால்...

தமிழர், தமிழர் நாடு, தமிழர் அரசியல் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்...

விடுதலைப் பயணத்தில் இமயம் போன்று எதிரே நிற்கிற எதிரிகளைவிட.. எலிபோல இருக்கிற ஊடுருவல் தான் பேரிடர் நிறைந்தது..

நாடும் மொழியும் நம் இரு கண்கள்...
தனித் தமிழர் நாடு நமது இலக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.