23/04/2017

தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா...


70 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்..

800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.

400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன்.

200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.

100 - ஆண்டுகளாய் தான் நீ
திராவடன்..

உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.

சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....

சுமார் 50000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...

100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்...
குமரிகண்டம் மற்றும் லெமூரியாகண்டம்..

மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ...

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.