23/04/2017

பாஜக மோடி பக்தாஸ் கலாட்டா...


பக்தாஸ் : தமிழ்நாட்டு அமைச்சர்கள் பைத்தியக்காரனுங்க நீர் ஆவியாகாம இருக்க தெர்மாகோல் போட்டு மூடுறானுங்க. இதுவே பா.ஜ.க ஆட்சியா இருந்துருந்தா...

என்ன ப்ரோ பண்ணுவிங்க?

பக்தாஸ் : கரும காரியங்கள் பண்ணி ஒரு யாகம் நடத்தி ஆத்மாவ சாந்தியடைய வெச்சி ஆவியா மாறாம தடுத்திருப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.