23/04/2017

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்...


தூத்துக்குடியை அழித்து வரும் பெரிய தொழிற்சாலையான ஸ்டெர்லைட் நிறுவனம் தனது புதிய தொழிற்சாலையை அடுத்த மாதம் நிறுவ உள்ளனர்...

இந்த தொழிற்சாலை ஏற்கெனவே உள்ளதை விட  4 மடங்கு பெரியது..

இதன் விளைவுகளை தெரிந்தும் பசுமை தீர்ப்பாயம் மற்றும் இந்திய அரசாங்கமும் அனுமதி கொடுத்து உள்ளது...

இனிமேல் இந்த தூத்துக்குடி மாவட்டம் மக்கள்  வசிப்பதற்கு   ஏற்ற இடமாக அமையாது...

இந்த  மாவட்டத்தை காப்பாற்ற போகிறோமோ அல்லது அழிக்க போகிறோமோ என்பது மக்களாகிய நம்  கையில் தான் உள்ளது...

நம்மால் முடிந்த வரை மக்களிடம் இந்த தகவலை தெரிய படுத்துங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.