23/04/2017

சென்னை வெள்ளத்தின் போது வெள்ள நீரை வடிய வைக்க புல்டோசர யூஸ் செஞ்சப்ப ஜெயலலிதா முதலமைச்சர்....


கடல்ல எண்ணெய் கலந்தபோது வாளிய வெச்சி கழிவுகளை அகற்றிய போது ops முதலமைச்சர்...

இப்ப தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் போட்டு சாதிச்சப்ப EPS முதலமைச்சர்...

இதுலேருந்து என்ன தெரியுது...?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.