07/04/2017

காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்...


காவிரி நீர் பிரச்சனையில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கர்நாடக அரசின் மனுவை விசாரிக்க முடியாது உச்சநீதிமன்றம் உத்தரவு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.