07/04/2017

திமுக தெலுங்கு கன்னடம் பேசும் மக்களுக்காக தெலுங்கர் கருணாநிதி செய்த மாபெரும் சேவைகள்....


தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் வேதனை அடையக்கூடிய வகையில் 2001இல் அமைந்த அ.தி.மு.க. அரசு, உகாதித் திருநாளுக்கான அரசு விடுமுறையை ரத்து செய்தது. ஆனால், தெலுங்கு கன்னட மக்களின் நலம் நாடி மீண்டும் உகாதித் திருநாள் விடுமுறையை நடைமுறைப்படுத்தியது 2006 இல் அமைந்த தி.மு.க. ஆட்சி..

தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் குழந்தைகள் பயில உரிய பாட நூல்களைத் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் தயாரித்து வழங்கி, அவர்களின் மொழி உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்ததும் தி.மு.க. ஆட்சியே.

தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் அண்டை மாநில மக்களையும் உறவினர்களாக, உடன் பிறப்புகளாகவே கருதி வருவது திமுக கட்சியே.

குறிப்பு : இதை வாக்குமூலமாக கொடுத்ததே தெலுங்கர் கருணாநிதி தான்...

இவ்வளவு செஞ்ச இதே கருணாநிதி தான் தமிழர்களின் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து குடுத்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.