07/04/2017

பாஜக மோடியும் டூபாக்கூர் வேலையும்...

கருப்புப் பணத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்து ஒழித்து விட்டதாக மோடி  சொன்னார்...


தற்போது  ஆர்.கே நகரில் பணப் பட்டுவாடா நடப்பதாக பாஜகவும் பட்டியல் வாசிக்கிறது.

அரசியல் கட்சிகளின் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டிருந்தால், எப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடிகிறது?

அப்படியெனில் ஒழிக்கப்பட்டதாக சொன்ன பணம் யாருடையது? கறுப்புப் பண ஒழிப்பு எனும் நாடகம் அம்பலமான இடம் தான் ஆர்.கே நகர்.

இதைப் பற்றி கேள்வி கேட்டால்,   திரு.கங்கை அமரன் அவர்களின் கரகாட்டக்காரன் திரைப்  படத்தில் வரும்  அந்த ரெண்டாவது பழம் தாண்ணே இது வசனத்தை ஒட்டுமொத்த பாஜகவும் இப்போது பேசும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.