07/04/2017

ஆவடி காவல்துறையின் அராஜகம்.. நீதிபதி தீர்ப்பை மதிக்க மாட்டோம்...


ஜட்ஜு சொல்றதயெல்லாம் நாங்க கேக்க மாட்டோம்.. நள்ளிரவில் நட்டாந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளை வெளியே போகச் சொல்லும் ஆவடி போலிசார்...

உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே இல்லையா, போலீசுடன் போராடும் இளைஞர்கள்..

விடிய விடிய நைட்ல கிளப்பில் கும்மாலம் போடுவதற்கு அனுமதி கொடுப்பீர்கள், தனியார் இடத்தில் உறங்க விவசாயிகளுக்கு அனுமதி இல்லையா ?

யாருய்யா ஆட்சி நடத்தரது தமிழகத்தில் ஹிட்லரின் அண்ணன் தம்பிகளா ? என இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.