16/04/2017

திமுக - கம்யூனிசம் எனும் இரண்டு ஏமாற்று கட்சிகளும் ஒன்று கூடுகிறார்கள்...


மேற்குவங்கம் நந்திகிராமில் விவசாயிகளைப் படுகொலை செய்து, அவர்களின் நிலங்களை அபகரித்தது அப்போதைய ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட்...

தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டு விவசாயிகளைப் போராட்டக்களத்தில் தள்ளி, அவர்களின் நிலங்களை அபகரிக்கத் துடித்தது அப்போதைய ஆளுங்கட்சியான திமுக...

இந்த ரெண்டு களவாணி முள்ள மாரிகளும்  விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்னு கூடப் போறாய்ங்களாம்...

ஏமாற்றுப் பேர் வழிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.