30/04/2017

கீழடியில் ரவுடித்தனம் செய்த பாஜக தமிழிசை சௌந்திர ராஜன்...


கீழடியில் அகழ்வாராய்வு பணியை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எதிராக மக்கள் விடுதலை கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ வுமான முருகவேல் ராஜன், தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் மத்திய அமைச்சரிடம் மனு கொடுக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் கோஷம் போட்டதைப் பார்த்ததும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் வந்த 200க்கும் மேற்பட்டவர்கள், ஆர்பாட்டம் செய்தவர்கள் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஒரு முன்னாள் எம் எல் ஏ விற்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.. காவல்துறை முன்னரே தாக்குதல் நடத்துகிறார்கள்...

இந்த தேசதுரோக பயங்கிரவாத பாஜக தமிழகத்தில் நுழைந்தால் என்னவாகும் சிந்தியுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.