17/05/2017

ரஜினி யும் டூபாக்கூர் வேலையும்...


29-11-1999 அன்றும் தன்னுடைய திருமண மண்டபத்தை மக்களுக்காக எழுதி வைக்கிறேன் என்று சொன்னவர் தான் இந்த ரஜினி..

இது நாள் வரை அந்த மண்டபத்தில் இலவசமாக ஒரு திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை..

மண்டபத்தின் வாடகை இரண்டு லட்சத்துக்கு மேல்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.