17/05/2017

தமிழா விழுத்தெழு...


கடந்த சில ஆண்டுகளில் தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்டிட தொழில் எல்லாம் வட இந்தியர்கள் கையில்....

இன்னும் சில நாட்களில் எல்லா வர்த்தகங்களும் தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும், வட இந்தியரும் தான் இருப்பார்கள் . இப்படி இருந்தால் தமிழர் அவர்களிடம் அடிமை தான் ...

தமிழர்களை கடன் வாங்கி கடன்காரனாக ஆக்கும் முத்தூட் / மனபுரம் / மர்வடி நிறுவனம் ....

பொருத்தது போதும் பொங்கி எழு...

பிரபல நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இர்ருபவர்கள் எல்லாம் தெலுங்கரும், மலையாளியும் தான் ..

தமிழா சிந்திபீர.. வந்தேறி களை விரட்டி அடி...

பிரபல கல்வி நிறுவனங்கள் எல்லாம் வட இந்தியர்களை மட்டும் தான் சேர்கிறார்கள்...

தமிழா இனியும் அடிமையாய் இருந்தது போதும் பொங்கி எழு...

பிரபல நிறுவனங்களில் தமிழர் திரு நாளில் விடுமுறை கிடையாது ... ஆனால் தெலுங்கு மற்றும் மலையாளி வருட பிறப்புக்கு விடுமுறை...

பொருத்தது போதும் பொங்கி எழு...

திராவிடத்தை விட்டு ஒழி.. அப்போது தான் தமிழர் எழும்ப முடியும்..

கருணாநிதி தெளுங்கனை விரட்டு ,
குடும்ப ஆட்சியை வீழ்த்து...

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.