17/05/2017

பண்டைய தமிழர்கள் இன்றைய பாம்பேவை (மும்பை)...


வேள்புலம் வேணாடு என்று தான் அழைத்து வந்தார்கள்...

அதே தமிழக பிரதேசத்தில் வாழ்ந்து வந்த பிராமணர்கள்

தண்டகாரணியதேசம் என்று மும்பையை அழைத்து வந்தனர்...

இந்த தண்டகாரணியதேசம் என்பதற்கு அர்த்தம்.

ஆரியநாட்டிலுள்ளதோர் நாடு..

தமிழர்கள் அழைத்து வந்த வேள்புலம் வேணாடு என்பதற்கு அர்த்தம்.

நிறைய உள்ளது..

அதில் சிலதை மட்டும் பாருங்கள் .

வேணாடு = வேணர் மக்கள் வாழக்கூடிய நாடு.

புறநானூற்றில் கொண்கானங்கிழான் என்று வேளை பற்றி பண்டைய தமிழ் இலக்கியம் பேசக்கூடிய விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

வேல்புலம் =மற்றொரு அர்த்தம் தம்பிமாரின் நாடு.

ஆக மும்பையை. சகோதரத்துவ நாடு என்றும் வேணர் மக்களின் நாடு என்றும் தான் பண்டைய கால தமிழர்கள் அழைத்து வந்தனர்.

ஆனால் ஆரியரோ ஆரியநாட்டில் உள்ள ஒரு பிரதேசம் என்று கூறும் போதே இதன் சூழ்ச்சி விளங்குகிறதா ?

தமிழன் தம்பிமார்கள் அண்ணன்மார் என்று அன்னியனை அன்போடுத்தான் அழைத்து வந்துள்ளான்...

எங்கோ உள்ள மும்பைகாரர்களை தம்பிகள் நாடு என்று அழைத்த தமிழனுக்கு.

கூடவே இருக்கும் ஆரியனை வந்தேறி என்று கூற வாய்கூசாதா ?

ஆரியனையும் அண்ணனாக தான் பார்தான்.

ஆனால் ஆரியன் சூழ்ச்சி அன்றே ஆரம்பித்து விட்டது என்பதற்கு மிக பெரிய ஆதாரம்....

இது... ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆரிய நாடு என்று சொல்லும் அளவிற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது....?

ஆதாரம் : Dr bandarkar history of dekkan page 136...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.