17/05/2017

உயிர் போற நிலையிலும் பயணிகளை காப்பாற்றிய பஸ் ஓட்டுனர், மரணமடைந்தும் மற்ற பயணிகளை காப்பாற்றினார்...


இன்று கோயம்பேட்டில் இருந்து ஆந்திராவிற்கு பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. பொன்னேரி அருகே பேருந்து வந்ததும். ஓட்டுனருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்த ஓட்டுனர்.

உயிர் போற அந்த நிலையிலும், பஸ் ஐ ஓரமாக இருந்த பேருந்து நிறுத்த சுவற்றில் மோதி நிறுத்தியுள்ளார்.

இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பஸ்சை ஓட்டிய ஓட்டுனர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.