17/05/2017

ரஜினி மக்களுக்கு என்ன செய்தார்...


அவர் அரசியலுக்கு என்ன தகுதி இருகிறது என்று கேட்பர்களுக்கான பதிவு...

கபாலி படத்துல அனாதை குழந்தைங்களுக்கு ஸ்கூல் ஆரம்பிச்சி இருக்காரு..

எந்திரன் படத்துல இந்திய ராணுவத்துகாக ரோபோ செஞ்சி இருக்காரு..

சிவாஜி படத்துல கள்ள நோட்டு எல்லாம் ஓழிச்சி  எழை மாணவர்களுக்கு இலவச கல்வி குடுத்து வேலை இல்லாதவர்களுக்கு வேலை குடுத்து இருக்காரு...

முத்து படத்துல தன் சொத்தை எல்லாம் எழைகளுக்கு எழுதிவைத்து இருக்காரு..

வீரா படத்துல திருட்டு விசிடிய ஒழிச்சி இருக்காரு.

இது எல்லாத்தையும் விட அந்த காலத்து சுஜாதாவுல இருந்து இந்த காலத்து நயன்தாரா வரை டுயட் பாடி மக்களை சந்தோஷ படுத்து இருக்காரு..

இதுக்கு மேலயும் மக்களுக்கு என்ன செய்யனுன்னு எதிர்பாக்குறீங்க...

இதுக்கு மேலையும் வேனும்னா சொல்லுங்க அடுத்த படத்துல இமையமலைய கொண்டு வந்து தமிழ் நாட்டுல வச்சி தண்ணி பஞ்சத்த தீக்க சொல்லுறேன்..

இனிமே யாராச்சம் ரஜினி தமிழ் நாட்டுக்கு என்ன செஞ்சாருன்னு யாராச்சம் கேட்பீங்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.