21/06/2017

தமிழ் மொழி தற்போது படும் பாடு சொல்லி மாளாது...



தமிழ் படித்தவருக்கு  தமிழ்நாட்டிலேயே உரிய  முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இதற்கு யார் காரணம்?

என்றாவது சிந்தித்ததுண்டா?

திராவிடம் தான் காரணம் என்று உணர்ந்ததுண்டா?

தமிழ் மொழி நம் தாய்  மொழி, உலகின் முது  மொழி.

தமிழ் வளர்ப்போம். தமிழ் படிப்பவர்களை  ஊக்குவிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.