07/06/2017

அவசரச் செய்தி... கதிராமங்கலம் கிராம மக்கள்...


எங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. வெளியில சொல்லவே அவமானமா இருக்கு. போலீஸ்காரங்க எங்க வீடுகளுக்குள்ள புகுந்து மிரட்டுறாங்க. ஒவ்வொரு தெருவுலயும் பேரிகாட் [இரும்பு தடுப்பு அரண்]  அமைச்சி, வெளியில போக முடியாத அளவுக்கு நெருக்கடி கொடுக்குறாங்க.

ஒ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு தெரிவிச்சு, தீவிரமா பேசுறவங்க மேல காவல் துறை ஏதாவது வழக்குப் போட்டு கைது பண்ணவும் சூழ்ச்சி நடக்குது.

90சதவீதம் மக்கள் ஊரை விட்டு வெளியேறிட்டாங்க. சொந்த மண்ணிலேயே நாங்க அடிமையா இருக்கோம்...

- ஒரு விவசாயியின் குமுறல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.