07/06/2017

பாரதீய ஜனதா கட்சியின் கூலிப்படையாகவே மாறிவிட்ட CBI...


NDTV தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு திரும்ப திரும்ப பொய் பேசிக் கொண்டிருந்த பாஜகவின் 'சமிபித் பத்ரா'வை விருப்பம் இல்லையேல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுங்கள் என்று கூறிய NDTV நெறியாளரை நிகழ்ச்சியிலேயே மிரட்டி விட்டு சென்றார், அந்த காவி..

அதையடுத்து சொல்லி வைத்தாற்போல்  உடனடியாக CBIயை ரெய்டு விடுகிறது மோடி அரசு..

மோடி அரசுக்கு எதிராகப் பேசினால், எழுதினால், இயங்கினால் இது தான் உங்களுக்காகக் காத்திருக்கும் பிரத்யேகப் பரிசு..

பாஜகவின் நரித்தனங்களுக்கு ஜால்ரா அடித்தால் உடன் மோடி நட்புக் குழுமங்களின் விளம்பரங்கள், ஸ்பான்சர்கள், ஒரு பேக்கேஜாகவே காத்திருக்கிறது..

உண்மையைப் பேச, விவாதிக்க முயன்றால் ரெய்டுகள், அடங்க மறுத்தால் கைதுகள் இலவச இணைப்பாகக் காத்திருக்கு..

CBI யை உங்கள் அலுவலக வாசலில் கட்டி வைக்கவும் எங்களால் முடியும் என்கிறது, மோடி அரசு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.