08/06/2017

உலக ஊனமுற்றோர் செஸ் சேம்பியன் பட்டத்தை வென்று தமிழகம் திரும்பிய ஜெனித்தா...


சுலோவாக்கிய வில் நடைபெற்ற போட்டியில் 12 நாடுகளை சேர்ந்த 40 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் ஜெனித்தா அதிக புள்ளிகள் பெற்று பெண்கள் பிரிவில் சேம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் ஜெனித்தா.. படடம் வென்று இன்று திருச்சி வந்தடைந்தார்.

வாழ்த்துக்கள் ஜெனித்தா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.