08/06/2017

கதிராமங்கலத்தில் இவ்வளவு அத்துமீறல்களை செய்யும் காவல்துறையை எதிர்க்க ஏன் இன்னும் வாய் திறக்காமல் உள்ளீர்கள் கோ.வி.செழியன் திமுக எம்.எல்.ஏ அவர்களே?


கடந்த இரண்டும் முறையும் உங்களை தானே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர் மக்கள்..

ஆளுங்கட்சியாக இருந்தாலும் யோசிக்கலாம்? எதிர்கட்சிக்கு ஏன் இந்த தயக்கம்?

உங்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் என தேர்தல் நேரத்தில் கேட்டீர்களே?

வாய்ப்பு தந்தோம் இப்போது வந்து சேவையாற்றுங்கள்.. வந்து நில்லுங்கள் கதிராமங்கலத்த்தில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.