08/06/2017

திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுவிக்கக் கோரியும் International Council supporting fair trail and human rights எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளது...


ஏற்கனவே 3 பேர் இந்த கோரிக்கையை ஐநா மனித உரிமை ஆணையத்தில் முன்வைத்த நிலையில் நான்காவதாக இந்த அமைப்பு முன்வைத்திருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.