04/06/2017

தமிழகத்தை தமிழன் ஒருவன் மட்டுமே ஆள வேண்டும் என நினைப்பவன் தமிழன்...


நம் இனம் இழந்த நிலங்களை மீட்க வேண்டும் என நினைப்பவன் தமிழன்..

ஈழ நாட்டை அடைந்தே தீர வேண்டும் என்பதை உயிர் மூச்சென கொள்பவன் தமிழன்..

சாதிகள் பல இருப்பினும் அதில் ஏற்றத்தாழ்வு பார்க்காது.. அண்ணன் தம்பியாய் ஒரு தாய் பிள்ளையாய் சக தமிழனை பார்ப்பவன் தமிழன்..

நாம் யாரால் வீழ்ந்தோம் இனி எப்படி எழுவது என்பதை சிந்தித்து செயல்பட நினைப்பவன் தமிழன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.