04/06/2017

அவசர செய்தி...


மயிலாடுதுறை கதிராமங்கலத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு துணை ஆட்சியர் கண்காணிப்பில் எரிவாயு குழாய் பதிப்பு வேலைகள் இரவு பகலாக நடைப் பெறுகிறது..

அந்த இடத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு காவல்துறை சுமார் 500 மேற்ப்பட்டோர் குவிப்பு.

ஏற்கனவே போராடியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.