18/06/2017

பாஜக மோடி யும் சதியும்...


ஒட்டு மொத்த இந்தியர்களையும் பயங்கரவாதிகளாக மாற்றி ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாட்டில் உள்ள நிலையை இந்தியாவில் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மோடி தலைமையிலான அரசு கடும் முயற்சி செய்து வருகிறது...

பாகிஸ்தானை விட கேடுகட்ட நாடாக இந்தியாவை மாற்றுவதே இவர்களின் லச்சியம்..

அனுதினமும் குண்டுவெடிப்புகள், வண்முறைகள், கொடூர தாக்குதல்கள், இரத்த வெறி கொலைகள் என இந்தியர்களை  இரத்த வெறி பிடித்த மிருகங்களாக மாற்றுவது..

அதற்கு மதவெறியை தூண்டுவது சாதி வெறியை தூண்டுவது அதன் மூலம் மதங்களுக்கிடையே மிகப்பெரிய வெறுப்பு பிரச்சாரத்தை ஏற்படுத்தி அதன்மூலம் இருதரப்பையும் தீவிரவாதிகளாக மாற்றுவது..

இந்துக்களை ஆர்எஸ்எஸ் தொடங்கபட்ட காலம்முதல் இன்றுவரை வெறியர்களாக  மாற்றி வருகிறார்கள்...

இதன் மூலம் எதிர்  தரப்பை ஆயுத போரட்டத்துக்கு தள்ளுவது அல்லது  அவர்களை தீவிரவாதிகளாக மாற்றுவது இதன்மூலம் இந்தியர்களின் இரத்தத்தை ஓட்டுவது அதில் அவர்கள் ஆனந்தம் அடைவது...

சாதி இந்துக்களை கீழ் சாதி இந்துக்களுக்கு எதிராக திருப்புவது..

வெறுப்பு சாதி வெறியை ஊட்டி அவர்களை கொன்று குவிப்பது.....

இதற்க்கான நிகழ்வுகள் தான் அனுதினமும் நடக்கும் மதவெறி கொலைகள் சாதி வெறி தாக்குதல்கள்..

மாட்டுக்காக மனிதனை கொல்லலாம் என்ற பாஸிஸ சித்தாந்தம்....

தமிழ்நாட்டில் 5000 கிராமங்களில்  இதற்க்கான வேலைகள் நடைபெறுகிறது என கடந்த மாதம் மோகன்பகவத் கோவையில் பிரச்சாரத்தை  துவங்கி வைத்து பேசினான்..

இதற்கு எல்லா வகையிலும் மோடி தலைமையிலான அரசு அனைத்து  ஒத்துழைப்பும் செய்து வருகிறது..

இது தணிப்பட்ட மத சண்டையோ சாதி சண்டையோ அல்ல ஒட்டுமொத்த இந்தியர்களை வெறியர்களாக மாற்றி தீவிரவாதிகளாக உருவாக்க வேண்டும் இதுதான் அவர்களின் நெடுங்கால லட்சியம்..

இதன் மூலம் தங்களின் ஆதயங்களை அடைந்து கொண்டு  இந்தியாவை அடிமை படுத்துவது...

அதற்கு  உருதுனையாக அம்பானி, அதானி கும்பல் கோடி கணக்கில் செலவிட்டு வருகிறார்கள்..

மீண்டும் ஒரு சுதந்திர போரை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது...

ஆக இந்தியர்களே உங்களை  தீவிரவாதிகளாக மாற்ற அல்லது உருவாக்க மிகப்பெரிய சதி நடக்கிறது..

விழித்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்கள் மரணம் உங்கள் கையில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.