18/06/2017

திராவிடத்தை விரட்டி அடிப்போம்...


தமிழக அரசு நியமித்த தொழில்நுட்ப வல்லுநர் குழு மீத்தேன் அகழ்வு திட்டம் மிகவும் கொடியது என்றும்
உணவு உற்பத்தியில் அதிக பங்கை நிறைவு செய்வதே காவிரி டெல்டா தான், இந்த திட்டத்தால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் சமர்பித்ததன் பேரில் தானே தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை தடை செய்தது??

பிறகு மீண்டும் ஓ.என்.ஜி.சி எண்ணெய்யை சுரண்ட அனுமதித்தது ஏன்?

மீத்தேன்
அணு உலை
எரிவாயு குழாய் பதிப்பு

என தமிழினத்தை இன அழிப்பு செய்யும் நோக்கோடு திணிக்கப்பட்ட அத்தனை அழிவுத் திட்டங்களையும் தடை செய்யும் வரை ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றிணைந்து போராடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.