19/07/2017

கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 10 பேரின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி - தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம்...


மக்களாட்சி உள்ள நாட்டில் எந்த திட்டமும் அந்த மக்களின் அனுமதியோடு தான் செயல்படுத்த வேண்டும் என்பது அரசின் கடமை..

தங்கள் வாழ்வாதாரத்தை வாழும் நிலத்தை காக்க அமைதி வழியில் போராட மக்களுக்கு உரிமையை தந்திருக்கிறது இந்திய சட்டம்..

மக்களாட்சி தர்மத்தையும் இந்திய நாட்டின் சட்டத்தையும் மதிக்காத மத்திய மாநில அரசுகளை கண்டிக்காமல் இந்த வழக்கு மன்றம், போராடும் மக்களை தண்டிக்கிறது

ஒரு நாட்டின் மத்திய அரசும்.. மாநில அரசும்.. நீதிமன்றமுமே அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்காத போது சட்டத்தை மீறும் போது.. நாம் மட்டும் ஏன் அதை மதிக்க வேண்டும்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.