19/07/2017

இந்தியம் - திராவிடம் - கம்யூனிசம்... தமிழினத்திற்கு எதிரானது...


கேள்வி - இந்த நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எப்ப தொடங்கினாங்க?

பதில்= 1996 இல்

கேள்வி - அப்ப யார் ஆலங்குடி எம்எல்ஏவா இருந்தா

பதில் - ராஜசேகர்

கேள்வி - அவர் எந்தகட்சி?

பதில் - கம்யூனிஸ்ட் கட்சி.

கேள்வி -ஆலங்குடி எந்த பாரளுமன்ற தொகுதிக்குட்பட்டது.

பதில் - சிவகங்கை  தொகுதி.

கேள்வி - சிவகங்கை தொகுதி எம்பியா அப்ப இருந்தது யாரு?

பதில்   = சிதம்பரம்
கேள்வி= அவர் எந்த கட்சி?
பதில்    = காங்கிரஸ்

கேள்வி = இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி யாரு?

பதில்  - ஆ.ராசா

கேள்வி - அவர் எந்த கட்சி?
பதில் - தி.மு.க

கேள்வி =1996ல் மத்திய அரசு யார்?
பதில்.    = காங்கிரஸ் ஆட்சி

கேள்வி = தமிழ்நாட்டில் அப்போது யார் ஆட்சி ?
பதில்  = திமுக ஆட்சி

கேள்வி = இப்ப போராட்டம் செய்யும் கட்சிகள் யார் யார்?

பதில் = திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்

கேள்வி - இவர்கள் கொண்டு வந்த திட்டத்தை நடைமுறை படுத்துவது யார்?

பதில் - பாஜக + அதிமுக...

ஆக தேசிய கட்சியும் திராவிடக் கட்சியும் தமிழினத்தை அழிப்பதற்காகவே உள்ளது என்பதை இப்போதாவது புரிகிறதா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.