31/07/2017

20/2/1956 ல் தமிழகத்தில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழர்களுக்குரியது என்று வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்துள்ளது...


அதில் பங்கேற்ற கட்சிகள்...

தமிழரசுக் கழகம்,
தமிழரசு பொதுவுடமைக் கட்சி,
தமிழரசு சோசலிசக் கட்சி,

நிராகரித்தவை எதுவென்று தெரியுமா?

திராவிடர் கழகமும்,
பேராயக்கட்சியும்,

பார்ப்பனீய கட்சியும், பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கமும் கலந்துக்கொள்ளாதது ஏன்?

சேட்டன் பணிக்கர் வந்தார், இவ்விரண்டு ஸ்தலங்களும் மலையாளிகளுக்கே ஃசொந்தம், தமிழர்கள் இவ்விட பணிக்காரானு என்று தீராவிடரிடம் பறஞ்சதும்..

குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவிர்க்குள் தானே உள்ளது என தேசியவாதியும் சொன்னதா இருக்குமோ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.