31/07/2017

தெலுங்கானா முதல்வர் பேச்சால் பரபரப்பு...


போதை பொருள்களை உட்கொண்ட தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது கைது நடவடிக்கை எடுக்க மாட்டோம்..

போதை பொருள்களை உட்கொண்ட தெலுங்கு நடிகர், நடிகைகளை குற்றவாளிகளாக கருதக் கூடாது, அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

எனவே அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயாது என்று தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.