09/07/2017

பெண்கள் குழந்தைகள் போராட்டத்தில் கலந்து கொள்வது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டது - சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்...


சாமலாபுரம் உள்ளிட்ட போராட்டங்களில் பெண்கள் தாக்கப்படுவது குறித்து எதிர்கட்சி எம்எல்ஏ கேள்வி கேட்டதற்கு , அந்த போராட்டம் சில அமைப்புகளால் தூண்டி விடப்பட்டது, பெண்கள் குழந்தைகள் போராட்டத்தில் கலந்து கொள்வது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.