09/07/2017

பாஜக மோடி மீண்டும் ஒரு மிகப் பெரிய துரோகத்தை தமிழர்களுக்கு இழைத்துள்ளார்...


இஸ்ரேலுக்கு ஊர் சுத்த போன மோடி இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாஹூவை சந்தித்து ஒரு செப்பு தகட்டை பரிசாக கொடுத்துள்ளார்...

அந்த செப்பு தகட்டில் வட்டெழுத்து எழுதப்பட்டுள்ளது அந்த வட்டெழுத்து எழுத்து முறை என்பது 3 ம் நூற்றாண்டில் தமிழர்கள் பயன்படுத்திய எழுத்து முறையாகும். ஆனால் அதை பதிவு செய்யாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்...

அந்த செப்பு தகடு தமிழர்கள் யூதர்களுடன் வணிகம் செய்துள்ளார்கள் என்று எழுதப்பட்ட செப்பு தகடாகும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.