23/07/2017

தக்காளி விலை உயர்வு எதிரொலி , துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் விற்பனை...


தக்காளிகள் திருடப்படுவதை தடுக்க மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் துப்பாக்கி ஏந்திய காலவர்கள் முன்னிலையில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகின்றது.

சமீபத்தில் மும்மைபயில் 300 கிலோ தக்காளி திருடப்பட்டது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.