31/08/2017

10 எம்எல்ஏ வைத்திருந்த பன்னீர் செல்வம் கூறிய போது உடனே சட்டமன்றதில் பெரும்பான்மையை நீரூபிக்க சொன்ன ஆளுனர் இத்தனை எம்எல்ஏக்கள் சொல்லியும் இப்பொழுது ஏன் கூட்ட மறுக்கின்றார் ? ஆளுனர் அரசியல் செய்வது பட்டவர்த்தனமாக தெரிகின்றது - திமுக ஸ்டாலின் பேட்டி...


மேலும் இது தொடர்பாக புகார் அளிக்க நாளை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.