31/08/2017

திராவிடம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...


தமிழ் மொழியை பழித்தது- ஈரோடு திராவிடம்.

தமிழின கொள்கையை திரித்தது- காஞ்சி திராவிடம்.

தமிழினத்தையே அழித்தது- திருக்குவளை திராவிடம்.

நான் ஒரு பாப்பார்த்தி என்று சட்டமன்றத்திலே முழங்கி தமிழின ஆரிய பகையை வளர்த்தது- போயஸ் கார்டன் திராவிடம்.

சேற்றில் முளைத்த செந்தாமரை என்றாலும் வழக்கொழித்து போன திராவிடத்திற்கு வக்காளத்து வாங்கும்- கலிங்கப்பட்டி திராவிடம்.

இதற்கிடையே நடுவில் வந்து பம்பரம் விடும்- கோயம்பேடு நாக்கு துருத்தி திராவிடம்.

எத்தனை திராவிட கூத்தடா எங்கள் தமிழ் திருநாட்டில்..

தமிழ்நாடு தமிழர்களின் தாய்நாடா? இல்லை வந்தேரி திராவிட மந்தைகளின் மேய்ச்சல் காடா?

திராவிடனே வெளியேறு
தமிழனை ஆளவிடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.