12/08/2017

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி, பாஜக உபி முதல்வர் யோகியின் தொகுதியான கோரக்புர் மருத்துவமனையில் பரிதாபம்...


ஆக்ஸ்ஜின் சப்ளேயர்களுக்கு கொடுக்க வேண்டிய 67 லட்சம் ரூபாய் பாக்கி தொகை செலுத்தப்படாததால்  BRD Medical College மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளே நிறுத்தப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.