12/08/2017

தமிழனுக்குத் தனிநாடு தான் தீர்வு...

                   
தனிநாடு கேட்டுப் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்..

தனிநாடு கேட்டுப் போராடும் தமிழர்களுக்குத் தனிஈழம் அமைத்துக் கொடுக்க வேண்டும்..

நேர்மையாக சிந்தித்தால் இவை இரண்டும்தான் தீர்வுகள்.

மற்ற அனைத்தும் பித்தலாட்டத்தின் பல்வேறு வடிவங்கள்..

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வழக்கமாக இரண்டு குழி வெட்டுவார்கள்.

ஒன்றை தில்லி வெட்டும்..
மற்றொன்றை திராவிடம் வெட்டும்..

தில்லி வெட்டிய குழியில் தமிழ்நாட்டுத் தமிழன் விழாமல் தப்பித்தால் திருட்டுத் திராவிடம் வெட்டிய குழி இவனை விழுங்கக் காத்திருக்கும்..

தமிழனுக்குத் தனிநாடு தான் தீர்வு..

அதற்காகத் தான் எங்கள் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.