12/08/2017

திராவிடம் என்பது வேற்றினத்தார் தமிழர்களை ஏமாற்றி குடும்பத்தோடு கொள்ளையடிக்கும் திருட்டு நிறுவனம்...


சூடு சொரணை கொஞ்சமாவது, உடம்பின் ஏதாவது ஒரு ஓரத்தில் ஓட்டிட்டு இருந்தால், வீரமணி மகனை எந்த தகுதியில் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் பதவிக்கு நியமித்தார்கள் என்று ஒரு வார்த்தையாவது கொளத்தூர் மணியும், கு.ராமகிருஸ்னனும் கேட்டிருக்கனும்...

என்னது மானமா? அதுவும் திராவிட கம்பெனிக்கா?  என்று சிரித்துவிட்டு நகர்ந்தான் வழிப்போக்கன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.