12/08/2017

யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் தமிழன் வீழ்ச்சியடைவது தன்னை போலவே பிற இனத்தையும் நினைப்பதாகும்..


தமிழினத்தை சிதைக்கும் திராவிட அரசியலை புரிந்து கொள்ள வேண்டுமானால், திராவிட பிதாமகன் ராமசாமியை புரிந்து கொள்ள வேண்டும்..

ராமசாமி நெடிய அரசியல் வரலாற்றில், எப்படி மாற்றிமாற்றி பேசினாலும், அதன் அடிப்படை நோக்கங்கள்..

1) பிராமணர்கள் தெலுங்கு சாதிகள் மீது செலுத்தும் ஆதிக்கத்தை உடைப்பது..

2) தெலுங்கு ஆண்டைகளின் நலன்கள் காக்கும் அரசியலை கொண்டு வருவது..

3) தமிழ்நாடு பிரிட்டிசு இந்தியாவிலிருந்து விடுதலை பெற்றால், வந்தேறி திராவிட சாதிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்படும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு விடுதலையை மடைமாற்றுவது.

4) ஆந்திர கர்னாடக மலையாள வடுகர்களின் நலனையும் , தமிழ்நாட்டில் ஊடுருவியுள்ள திராவிட சாதிகளின் நலன் காக்கும் திராவிட நாட்டை கோருவது..

5) திராவிடநாடு அமையாத நிலையில், திராவிட சாதிகளின் நலன் காக்கும் வகையில் பிராமணீய இந்தியாவில் தமிழ்நாட்டை கரைத்துவிடுவது.

6) தமிழ் பிச்சைக்கார மொழி, தமிழன் வரலாறு அற்றவன்,  என ஓயாது பேசி, தமிழர்கள் உளவியலை சிதைப்பது.

7) தமிழர்கள் மத்தியிலுள்ள சாதி, மத பிரிவுகளை ஒழிப்பதாக சொல்லி, சாதி மதத்தை சொறிந்துவிட்டு, சாதி, மத ஒற்றுமையே ஏற்படாத வண்ணம் தமிழன் தமக்குள் அடித்துக்கொள்ளும் அரசியலை கிளப்பிவிடுவது..

அதன்மூலம் தமிழனின் தலைவன், நாட்டாமை ஒரு திராவிட சாதிக்காரனே எனும் மனப்பான்மையை உருவாக்குவது.

ராமசாமியிசத்தை புரிந்தால் தமிழினம் வாழும்.. புரியாமல் இருந்தால் வீழும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.