22/09/2017

திராவிடக் கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி அட்சிக்கு வருகின்றன..


ஆனால் தமிழர்களின் எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைத்தது இல்லை.

அப்படியானால் நாம் ஏன் திராவிடத்தை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

இந்த 50 ஆண்டுகளில் செய்தாததை
வரும் 5 ஆண்டுகளிலா செய்யப் போகிறார்கள்.?

சிந்தித்து தமிழனுக்கு மட்டுமே வாக்களிப்போம் தமிழா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.