22/09/2017

சென்னை திருவேற்காட்டில் பாஜக SC பிரிவு மாவட்ட தலைவர் பத்மதாதன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு...


சம்பவ இடத்திற்கு வந்த போலிசார்
அதே பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதாவை சேர்ந்த மணிவண்ணன், காளிதாசன், சரஸ்வதி  பெண் உள்பட மூன்று பேர் கைது செய்தனர்.

விசாரணையில்  தனது சொந்த வீட்டிற்குள் தானே பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.