22/09/2017

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு...


ஜுன் மாதத்துடன் முடிந்த காலாண்டு வரை நாட்டின் பொருளாதார வளர்ச்சி  5.7 சதவீதம் ஆக சரிந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதாரம் சரிவை எடடியுள்ளது.

இதை தொடர்ந்து, பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் இனி எடுக்கப்படும் என , இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தி விட்டு அறிப்புகளை வெளிவரும் என நிதி அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்...

மக்களே.. பாக்கட் பத்திரம்.. நவீன கொள்ளைக்காரங்க வரானுங்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.